

சர்வ சிக்ஹ்ஷா கிராம் - பள்ளி செல்வோம் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி கோயமுத்தூர் ஜி.எம்.நகரில் வைத்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா-வின் கோவை மாவட்ட தலைவர் ராஜா ஹுசைன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. பேரணியில் சுமார் 250 குழந்தைகள் கலந்து கொண்டனர். பேரணியின் துவக்கத்திலும் முடிவிலும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment