
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஒப் இந்தியாவின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை ௭ மணியளவில் கோயமுத்தூர் ஆத்துப்பாலம் ஜே.பீ. மகாலில் வைத்து நடை பெற்றது. இதில் தமிழ்நாடு எஸ்.டி.பி.ஐ.யின் பொருளாளர் ஜனாப். ரபீக் அஹமது, துணை தலைவர் பிலால் ஹாஜியார் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கோண்டனர்.
No comments:
Post a Comment