தொண்டாமுத்தூர் தொகுதி எஸ்.டி.பி.ஐ-யின் வேட்பாளர் T.M.உமர் கத்தாப் 28/3/2011 திங்களன்று அல்-அமீன் காலனி, பிலால் நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று எஸ்.டி.பி.ஐ-க்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.
வேட்பாளருடன் நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ-தொண்டர்கள் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.
No comments:
Post a Comment