

எஸ்.டி.பி.ஐ.யின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் டி.எம்.உமர் கத்தாப் 29/3/2011 அன்று கரும்புக்கடை சாரமேடு பகுதியில் சூராவளிப்பிரசாரத்தைத் தொடர்ந்தார்.
அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று எஸ்.டி.பி.ஐ-க்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.
வேட்பாளருடன் நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ-தொண்டர்கள் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.
No comments:
Post a Comment